• Download mobile app
18 Oct 2024, FridayEdition - 3173
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஸ்ரீ அஞ்சநேய திருக்கோவில்

February 5, 2019 www.findmytemple.com

சுவாமி : ஸ்ரீ அஞ்சநேயர்.

தலச்சிறப்பு : அஞ்சநேயரை சனிக்கிழமை தோறும் விரதமிருந்து வழிப்பட்டால் எம பயம், சனி தோஷம் நீங்கி சகல யோகங்களும் நமக்கு கிடைக்கும் என்பது நம்பிக்கை. ஆஞ்சநேயருக்கு வடைமாலை அணிவித்து வழிப்பட்டால் தடைகள் அகலும். வெற்றிலை மாலை அணிவிப்பவர்கள் தமது கோரிக்கைக்கு ஏற்ப எண்ணிக்கையில் தாரா பலம் பெற்ற நாளில் அணிவித்தால் ஏராளமான நற்பலன்களை பெறலாம். அவல், பொரி, கடலை, கற்கண்டு, வாழைப்பழம், போன்றவைகளை அஞ்சநேயருக்குரிய நைவேத்தியங்கள் ஆகும். ஆண்டுதோறும் அஞ்சநேயருக்குரிய மார்கழி மாதத்தில் “அனுமான் ஜெயந்தி” கொண்டாடப்படுகிறது.

நடைதிறப்பு : காலை 6.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை , மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை .

திருவிழாக்கள் : அனுமான் ஜெயந்தி.

அருகிலுள்ள நகரம் : கும்பகோணம்.

கோவில் முகவரி : ஸ்ரீ அஞ்சநேய திருக்கோவில்,

பந்தநல்லூர், கும்பகோணம், தஞ்சாவூர் மாவட்டம்.

மேலும் படிக்க