• Download mobile app
08 Sep 2024, SundayEdition - 3133
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஒரு தலைக் காதலால் பெண்ணை 22 முறை கத்தியால் குத்திய வாலிபர்

September 20, 2016 தண்டோரா குழு

டெல்லியில் மக்கள் அதிகம் நடமாடக் கூடிய இடத்தில் ஒரு பெண்ணை அவரது முன்னாள் காதலன் கத்தியால் 22 முறை சரமாரியாக குத்திக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோ அங்கு இருந்த சிசிடிவி கேமராவில் பாதிவாகியிருந்தது. தற்போது அந்த வீடியோ சமூக வளத்தில் வைராகி பரவி வருகிறது.

மேலும் படிக்க