• Download mobile app
18 Oct 2024, FridayEdition - 3173
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கைகுழந்தையை தூக்கி போட்டு சுழற்றும் சாமியார்?

June 4, 2016 தண்டோரா குழு

சடங்கு என்ற பெயரில் சாமியார் ஒருவர் கைகுழந்தையை மேலும்,கீழுமாக தூக்கிபோட்டு சுழன்றும் வீடியோ இணையதளத்தில் வெளியாகி வைரளாகி வருகிறது.

எந்த ஒரு மதமும் இது போன்ற ஒரு பாதக செயலை செய்யவேண்டும் என வலியுறுத்துவது இல்லை. இந்நிலையில் இது போன்ற செயல்களை செய்யும் நபர்கள் மீது காவல்துறையினர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது. இந்த வீடியோவில் இருக்கும் சாமியார் இருக்கும் இடம், பெயர் என எந்த தகவல்களுமே இதுவரை கிடைக்கவில்லை.

அதற்குள் இணையதளவாசிகளின் கோபத்துக்கு ஆளாகியிருக்கிறார் அந்த சாமியார். கைக்குழந்தையை மேலும், கீழும் இவர் தூக்கிப் போட்டு சுழற்றும் போது பார்பவற்கே இதயம் ஒரு நொடி நின்றுவிடுகிறது. ஆனால் அதைவிட அந்த குழந்தையை அந்த மிருகத்திடம் கொடுத்த தாயை முதலில் தண்டிக்க வேண்டும் என்பதே தற்போது மிகப்பெரிய கோரிக்கையாக உள்ளது.

மேலும் படிக்க