• Download mobile app
06 Apr 2025, SundayEdition - 3343
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு

குழந்தையைச் சிரிக்க வைக்கத் தந்தை படும்பாடு.

March 21, 2016 வெங்கி சதீஷ்

உலகில் குழந்தைகள் விசயத்தில் ஆயிரம் தான் தந்தை பாசமாக, பற்றுடன் நடந்துகொண்டாலும் அந்தக் குழந்தை தாயிடம் காட்டும் அன்பைத் தந்தையிடம் காட்டுவது கிடையாது. அதே சமயம் ஒருசில தந்தைகள் தனது குழந்தைகளைச் சிரிக்க வைக்கப் படும் பாடு சொல்லிமாளாது. ஆனால் அந்தக் குழந்தை தாயைப் பார்த்ததும் உடனடியாக சிரித்து வைக்கும்போது தந்தையின் முகத்தில் வடியும் அசடு டன் கணக்கில் தான் கணக்கிடவேண்டும். அதே போல ஒரு தந்தை அசடு வழிவதை தற்போது காண்போம்.

மேலும் படிக்க